Monday, October 10, 2016

காவிரியும் - மோசடி அரசியலும் !




காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ஆம் தேதி நீதிமன்றம் கூறியபோதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது இப்படி கர்நாடகத்துடன் சேர்ந்து நியாயம் பேசுவது என்ன அறம்? பொது மருத்துவத் தேர்வுக்கு (நீட்) உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உடனடியாக ஓராண்டு காலத்துக்கு தள்ளி வைக்க அவசரச் சட்டம் உருவாக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, தமிழக மக்களின் நலனுக்காக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாதா என்ன?
இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பகிர்வுப் பிரச்னையில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றால், மத்திய அரசே ஏன் நேரடியாகக் களம் இறங்கியிருக்கக் கூடாது? பிரதமரை தலைவராகவும், காவிரி தொடர்புடைய மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையம் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைத்திருக்கலாமே, ஏன் மத்திய அரசு செயல்படவில்லை?
பிப்ரவரி 5, 2007-இல் வெளியான நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைக்க தமிழக அரசு போராடியது. அதன் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் கர்நாடக அரசு முட்டுக்கட்டைப் போடுவதும், நீதிமன்றத்தை நாடுவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதும் வழக்கமாகி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய மத்திய அரசோ, கடந்த 10 ஆண்டுகளாகக் காலம் கடத்திவருகிறது.
அதுமட்டுமல்ல, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரை மட்டுமே. இதனை ஏற்பதும், ஏற்காததும் மத்திய அரசின் விருப்புரிமை சார்ந்தது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைவிட, நேரடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடத் தேவையில்லை என்றே மத்திய அரசு சொல்லியிருக்கலாம். காவிரியில் தமிழ்நாட்டுக்கு பங்கு கிடையாது என்றும் கூறியிருக்கலாம். கர்நாடகம் எந்தெந்த வாதங்களை முன் வைக்கிறதோ அதே வாதங்களை மத்திய அரசும் முன்மொழியுமேயானால், இறையாண்மை என்பதற்கு என்னதான் அர்த்தம்?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். இதில் ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 25 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி. தரப்பட்டால்தான், இந்த நான்கு மாதங்களில் காவிரி டெல்டா பகுதி முழுவதிலும் நெல் சாகுபடி செய்ய இயலும். ஆனால் கடந்த இரு மாதங்களாகத் தண்ணீரை நிறுத்தி வைத்தது கர்நாடகம். பற்றாக்குறைக் காலங்களில், தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட அளவுகளின் விகிதத்துக்கு ஏற்ப தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நடுவர் மன்றத்தின் தெளிவான தீர்ப்பு.
செப்டம்பர் 5 முதல் 30 வரை கர்நாடகம் நமக்கு அளித்ததாக சொல்லப்படும் நீர் 17.5 டி.எம்.சி. ஆனால் தமிழகம் பெற்றதாக சொல்லப்படும் அளவு 16.9 டி.எம்.சி. செப்டம்பர் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய 40 டி.எம்.சி.யில் பாதிகூட கிடைக்கவில்லை. அக்டோபர் 1 முதல் 6 தேதி வரை 3 டி.எம்.சி. தண்ணீர் தருகிறோம் என்று உறுதி கூறுகிறார்கள்.
"மன காவிரி' என்கிற கர்நாடகம், காவிரி நதியை சுருட்டி வைத்துக்கொள்ள முடியுமானால் அதையும் மத்திய அரசு அனுமதிக்கும். அப்படித்தான் மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது. கர்நாடகம் ஹேரங்கி அணை கட்டுவதற்குத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மத்திய அரசு தலையிடவில்லை. கர்நாடகம் கட்டி முடித்தது. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட தமிழகம் எதிர்த்தாலும், அதையும் அனுமதிப்பார்கள். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அணை கட்டி, தேக்கி, தேக்கி, ஒரு சொட்டு நீர்கூட மேட்டூருக்கு கிடைக்காமல் செய்ய கர்நாடகத்தை மத்திய அரசு அனுமதிக்கும்.
இதற்குப் பின்னால் இருப்பது முழுக்க முழுக்க அரசியல். தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மத்திய ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சி நினைத்து செயல்பட்டால், கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்துவிடும். நியாயம் வழங்கியதற்காக, தமிழகம் ஆதரவு அளிக்குமா என்றால் அளிக்காது. இதுதான் நாம் வஞ்சிக்கப்படுவதற்குக் காரணம். 2004 - 2009இல் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தி.மு.க.வின் தயவில் இருந்தபோது அழுத்தம் கொடுத்திருந்தால் ஒருவேளை மேலாண்மை வாரியம் அமைத்திருக்க முடியும். இனிமேல் அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி வெறும் கானல்நீர்தான். நடைமுறைக்கு வரவே வராது. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் மாபெரும் துரோகம் இது. காலத்தால் மறையாத வடுவாக இது தமிழர் மனங்களில் நீடித்திருக்கும். அப்படி நீடித்திருக்கும்வரை "இந்தியன்' என்கிற பெருமிதத்துடன் தமிழன் இந்திய தேசத்துடன் ஒன்றமாட்டான்!
http://www.dinamani.com/editorial/2016/oct/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2576075.html?pm=340

Tuesday, April 14, 2015

குழந்தை பாலியல் பலாத்காரம்

படவுன், ஏப். 14-

பாலியல் குற்றங்கள் அன்றாட நடைமுறையாகி விட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், 18 மாதப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மிருகங்களை விடவும் கொடூரமானவர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

படவுன் மாவட்டத்தில் உள்ள சதர் பகுதியில் நேற்றிரவு, 18 மாத குழந்தையை கடத்திச்சென்ற நந்தா என்கிற காமக்கொடூரன், மறைவான இடத்தில் வைத்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அந்த சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விட்டான்.

இரவெல்லாம் அந்த பச்சிளம் குழந்தை வலியால் அழுது கொண்டே இருந்தது. சந்தேகமடைந்த பெற்றோர்கள் இன்று காலை மருத்துவர்களிடம் அழைத்துச்சென்றனர். அப்போது மருத்துவர்கள் தெரிவித்த தகவலைக்கேட்டு குழந்தையின் பெற்றோரின் இதயமே நின்று விட்டது. துளியும் மனிதத்தன்மை இல்லாத ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும்.

உடனடியாக காவல் துறையில் அவர்கள் புகாரளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட சஞ்சீவ் ஜோஷி (எ) நந்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2015/04/14163239/18-month-old-girl-molested.html

Sunday, January 4, 2015

நண்பர்களுக்கோர் பணிவான வேண்டுகோள்:

கோவையில் வசிக்கும் எனது மூத்த சகோதரர் கே. ராமகிருஷ்ணன் அவர்களின் மகன், (கோவை எஸ்.என். எஸ். பொறியியல் கல்லூரியில் B.E இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார்)  ஆர். சந்தோஷ் குமார் (வயது 21) கோவை சிங்காநல்லூர் அருகே  கடந்த 31.12.2014 ஆம் தேதி நள்ளிரவு 1:15 (01.01.2015 அதிகாலை) தமது இரு சக்கர வாகனத்தில் அவரது நண்பருடன் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த - போது   எதிர்பாராவிதமாக, எதிரே வந்துகொண்டிருந்த லாரி  மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

அவரது அகால மரணம் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த எனது அன்னாரின் மகன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தமது இரு சக்கர வாகனத்தை சற்று வேகமாக இயக்கி வந்துகொண்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே, விபத்து நேரிட்டது எனவும் கூறப்படுகின்றது. என்றுமே, எப்பொழுதுமே தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்லும் பழக்கம் கொண்ட அவர், அன்று ஏனோ தலைக்கவசத்தை அணிந்துகொண்டு செல்ல மறுத்து விட்டார். தலைக்கவசம் அணிந்துகொண்டு சென்றிருந்தால், ஒரு வேளை, விபத்தில் சிக்கியிருந்தாலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிட்டியிருக்கலாம்.

புத்தாண்டு கொண்டாட்ட ஆர்ப்பாட்டம்
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது
அதி வேகமாக வாகனத்தை ஓட்டுவது

போன்ற பல் வேறு காரணங்களால், இது போன்ற விபத்துக்கள் வருடம் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

படித்து முடித்து தகுதியான ஒரு வேலையில் சேர்ந்து, தனக்கும் தனது குடும்பத்திற்கும் பயன் தர வேண்டிய சந்தர்ப்பத்தில், விலை மதிப்பில்லா உயிரை துச்சமென மதித்து, இது போன்ற ஆபத்து நிறைந்த முயற்சிகளிலும், மகிழ்ச்சியிலும் ஈடுபட்டு, உயிரை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும், இனியாவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள தங்களது பொறுப்புகளை உணர்ந்து, விபத்தில்லா பண்டிகைகள், வருடப்பிறப்புகள் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இதை வாசிக்கும் நண்பர்கள் தங்களது குடும்பத்தில் யாரேனும் இது போன்ற ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் விதமாக, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களின் ஒளிமிகு எதிர்காலத்தை முன்னிட்டு, கல்லூரிக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை பயன் படுத்தாமல், கல்லூரி பேருந்துகளிலோ, அல்லது பொது பேருந்துகளிலோ செல்ல, அவர்களிடம் அன்புடன் வேண்டிக்கொள்ளுங்கள்.

மறுத்தால் சற்று கண்டிப்பு காட்டினாலும் தவறில்லை.

வேண்டாம் இது போன்ற  விபரீதம்   >>> உயிர் விலை மதிப்பற்றது !!!

அதை விட குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் பாசமும் பல மடங்கு விலை உயர்ந்தது. !!!



http://www.maalaimalar.com/2015/01/01103037/2-died-in-accident-while-new-y.html
       



Wednesday, February 26, 2014

மக்கள் தலைவர் ந-மோவின் அதிரடி திட்டம் :


வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார மையமாக மாற்ற திட்டம்: மோடி

வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் முக்கியப் பொருளாதார மையமாக மாற்றுவதற்குத் திட்டம் வகுத்துக் கொடுக்கும்படி பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தனது ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, தில்லியில் பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலையொட்டி, வடகிழக்கு மாநிலங்களில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கடந்த வாரம் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகத்தை மீண்டும் சீரமைத்து அமல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் நீர் வளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விதமான திட்டம் ஒன்றைத் தீட்டும்படி தனது ஆலோசகர்களிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நரேந்திர மோடி பேசுகையில், ""வடகிழக்கு மாநிலங்களின் நீர் மேலாண்மைத் திட்டம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையாக உள்ளது. இதனால் நீண்டகால வெள்ளப் பெருக்கு பிரச்னை தீர்க்கப்படுவது மட்டுமின்றி, மின் பற்றாக்குறையையும் தீர்க்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, இந்த மாநிலங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாகவும், இந்த மாநிலத்தவர்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பெண் காவலர்களை குஜராத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

மோடி பேச்சுக்கு சீனா கருத்து: அருணாசலப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில்," சீனா தனது நாட்டை விரிவுபடுத்தும் கொள்கையைக் கைவிட்டு இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொண்டு அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

இதுகுறித்து சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "குளோபல் டைம்ஸ்' புதன்கிழமை வெளியிட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் தேர்தலுக்கு முந்தைய சீன எதிர்ப்புப் பேச்சால் இருநாட்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/india/2014/02/27/வடகிழக்கு-மாநிலங்களை-பொருள/article2079437.ece

Na-Mo vision - A leader people trust & will vote for !!!


Modi to think tanks: make North East the next economic hub

In his latest bid to woo voters, BJP's prime ministerial candidate Narendra Modi has asked his think tanks to draw up a comprehensive plan to make the North East one of the economic hubs of the country.


Modi, who has accused the UPA government of neglecting the North East, made a couple of trips to the region part of his election campaign, is exploring setting up an expert group to advise him on how to revamp the Ministry of DONER (Development of North East Region) if NDA comes to power. 


Sources said the Gujarat Chief Minister has asked his think tanks to draw up a comprehensive plan to tap the potential of the huge water resources in the region. 

"North East water management is the need of the hour which will not only solve the perennial flood problem but will also solve the power crisis of the country," Modi had said at his one of the rallies in the region on Saturday. 


At a recent meeting of the Chief Ministers of the North East states, Modi had proposed sending 16,000 women police personnel to Gujarat so that they could create awareness about people on the region's rich culture and heritage, which in turn, would boost the tourism industry there. Modi had also asked party units in the North Eastern states to focus on the aspirations of more than 400 insular ethnic groups in the region, which has 25 Lok Sabha seats of which UPA holds 21. 


The DONER ministry, which was set up by the Vajpayee government, is responsible for matters relating to the planning, execution and monitoring of development schemes and projects in the North Eastern region.

Read more at: http://www.firstpost.com/politics/modi-to-think-tanks-make-north-east-the-next-economic-hub-1409325.html?utm_source=ref_article

Tuesday, February 25, 2014

பணியாற்றும் பெண்களுக்கு தேவை எச்சரிக்கை !!!


சாஃப்ட்வேர் என்ஜினீயர் கொலை: வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னை அருகே பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் உமா மகேஸ்வரி, சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்காக மேடவாக்கத்தில் ஒரு வீட்டில் தனது தோழிகளுடன் உமா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு சென்ற உமா, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இது குறித்து உமாவின் தந்தை பாலசுப்பிரமணியம் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உமாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் இருந்து உமா மகேஸ்வரி அழுகிய நிலையில் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார். போலீஸார் விசாரணையில் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச் சம்பவம், குறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர்.

இதற்கிடையே டி.ஜி.பி.ராமானுஜம், உமா மகேஸ்வரியின் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை குறித்து சரியான தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கொலையாளிகள் கைது: சம்பவம் நடந்த இடம், உமா பணியாற்றிய இடம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பல தடயங்கள் கிடைத்தன.

மேலும் ஆளில்லாத விமானம் மூலம் அந்த பகுதி முழுவதையும் போலீஸார் புகைப்படம் எடுத்து, அந்தப் பகுதியின் அமைப்பை தெரிந்துகொண்டனர். அதேபோல உமா, கடந்த ஓர் ஆண்டாக செல்போனில் யார், யாருடன் பேசியுள்ளார், யாருடன் அதிகம் பேசியுள்ளார் போன்ற தகவல்களைச் சேகரித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் தீவிர விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரும்தான் உமாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் உமா வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து உமாவின் செல்போன், கிரேடிட் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை மாலை விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

துப்பு துலக்க உதவிய செல்போன், கிரடிட் கார்டு: உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை துப்பு துலக்க செல்போன் உதவியாக இருந்துள்ளது. அதே சமயம் கொலையாளிகளைக் கைது செய்வதற்கு கிரேடிட் கார்டு பயன்பட்டுள்ளது.

கொலையாளிகள் உமாவிடம் இருந்து செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த செல்போன், கிரடிட் கார்டு குறித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் கொலையாளிகள் அந்த செல்போனில் வேறு சிம்கார்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதை ஐ.எம்.இ. எண் மூலம் கண்டறிந்த போலீஸார், ஓரளவுக்கு கொலையாளிகளை நெருங்கினர்.

இதையடுத்து ஐ.எம்.இ. எண் கொடுத்த சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த வளாகத்தில் கட்டுமான வேலையில் ஈடுப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு செல்லாமல் இருந்ததும், அவர்கள் தங்குமிடத்துக்கும் வராமல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேர் குறித்து அங்கு இருந்த பிற கட்டட தொழிலாளர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும், உமாவை கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த கிரடிட் கார்டு மூலம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரையும் போலீஸார் கல்பாக்கம் அருகே கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: நாங்கள் சிப்காட் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் வேலை செய்து வருகிறோம். சம்பவத்தன்று இரவு சிப்காட் வளாகம் வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் உமா பணம் எடுத்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த நாங்கள் 4 பேரும் அவரை அங்குள்ள புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவர் வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டோம் என்று அவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்துக்குப் பின்னர் தங்களுக்கு பயம் ஏற்பட்டதால் தலைமறைவாக இருந்ததாக கூறினர். இதில் நால்வரில் இருவர் ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு தப்பியோடியதாக போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தப்பியோடிய இருவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கு வங்கத்துக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/02/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/article2078224.ece







இந்திய வரலாற்றில் முதல் முறையாக 11 பிரதமர்கள் !!!


11 பிரதமர்கள் ஓரணியில் !!!

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சி கூட்டணி


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின், கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், "ஆட்சியிலிருந்து காங்கிரûஸ அகற்றும் நேரம் வந்து விட்டது. அதேபோல், பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
நாட்டில் விலைவாசி உயர்வு, ஊழல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம். பாஜகவின் ஊழல்கள், காங்கிரஸின் ஊழல்களை விட மோசமானவை. வகுப்புவாத அரசியலை முன்னெடுத்துச் செல்லும் பாஜக, நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். காங்கிரஸýம், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
இந்த இரு கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிக்க புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அணி முயற்சி வெற்றி பெற எங்களுடன் மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும் என்று காரத் கூறினார்.
அப்போது, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவெ கெளடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 தொகுதிகளில் காங்கிரஸ் அல்லது பாஜக வெற்றி பெறாவிட்டால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, "அதற்கு வாய்ப்பே இல்லை' என்று நிதீஷ் குமார் பதில் அளித்தார்.
புதிய அணி குறித்து முலாயம் சிங் கூறுகையில், "11 கட்சிகள் கொண்ட புதிய அணி விரைவில் 15 கட்சிகள் அடங்கிய அணியாக உருவெடுக்கும்.
அதனால், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் ஆதரவு தேவையில்லை' என்றார்.
முக்கியமான கட்டத்தில் காங்கிரûஸ நீங்கள் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, "காங்கிரûஸ மக்களவையில் பல முறை எதிர்த்துள்ளேன்' என்று முலாயம் தெரிவித்தார். புதிய மாற்று அணியின் பிரதமர் பதவி வேட்பாளர் குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்குப் பின் அது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரகாஷ் காரத்தும், முலாயம் சிங்கும் இணைந்து பதில் அளித்தனர்.
"மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், ஹெச்.டி. தேவெ கெளடா, ஐ.கே. குஜரால் ஆகியோர் தேர்தலுக்குப் பிறகு ஒருமனதாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டனர்' என்று முலாயம் நினைவுகூர்ந்தார்.
என்சிபி வரவேற்பு: இதனிடையே, 11 கட்சிகள் அடங்கிய புதிய அணியை வரவேற்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.பி. திரிபாதி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இடதுசாரிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் என்சிபி பங்கேற்றது.
ஆனால், புதிய அணியில் இணைவது குறித்து என்சிபி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், புதிய அணியை என்சிபி வரவேற்றுள்ளதால், அக்கட்சியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது
http://www.dinamani.com/india/2014/02/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/article2078296.ece

Monday, February 24, 2014

மென்பொருள் பொறியாளர்கள் !!!


உலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்

சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள் இன்று உலகெங்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். நம் அன்றாடப் பணிகள் பல டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்து இருப்பதால், இவர்களின் பணி நமக்கு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. 
அண்மையில், ஐ.டி.சி அமைப்பு எடுத்த ஓர் ஆய்வின்படி, சாப்ட்வேர் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம் ஆகும். இவர்களில் ஒரு கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள். மற்ற 75 லட்சம் பேர் பொழுது போக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர். 
கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து, 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் இயக்குபவர் களாகவும், இந்தப் பணிகளை நிர்வகிப்பவர்களாகவும் ஒரு கோடியே 80 லட்சம் பேர் உள்ளனர். மொத்த சாப்ட்வேர் புரோகிராமர்களில், பொழுது போக்கிற்காக இதில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து, அமெரிக்காவில் 19 சதவீதம் பேர் உள்ளனர். சீனா இவர்களில் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இயங்குபவர்கள் 9.8 சதவீதம் பேர் ஆவார்கள். 
கம்ப்யூட்டர்களை இயக்கும் பணியாளர்கள் மற்றும் நிர்வகிப்போர் என எடுத்துக் கொண்டால், அமெரிக்கா 22 சதவீதம் பேரையும், இந்தியா 10.4 சதவீதம் பேரையும், சீனா 7.6 சதவீதம் @பரையும் கொண்டுள்ளது. 700 கோடி பேர் வாழும் இந்த பூமியில், தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும் எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
http://senthilvayal.com/2014/02/22/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/

Sunday, February 23, 2014

நல்லா கேட்டுக்கோங்க ...நான் தான் ஒரிஜினல் டீ கடைக்காரன் - புண்ணாக்கின் பிதற்றல் !


மோடிக்கு போட்டியாக டீக்கடைகளை திறந்த லாலு

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியின், டீக்கடை விவாதங்களுக்கு போட்டியாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத்தும், பீகாரின் பல நகரங்களில், டீக்கடைகளை துவக்கியுள்ளார்.

நரேந்திர மோடி, துவக்கத்தில், டீக்கடை வைத்திருந்தார். அதை, காங்கிரஸ் ஏளனமாக கூறியதால், அதையே தங்கள் பிரசார ஆயுதமாக, பா.ஜ., மாற்றியது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான டீக்கடைகள், நரேந்திர மோடி பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில், டீக்கடை விவாதங்களை, மோடி நடத்தி வருகிறார். இதனால், அவருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

இதை அறிந்த லாலு பிரசாத், 'மோடி, தன்னை டீக்கடைக்காரர் என சொல்வது பொய். நான் தான் உண்மையான, டீக்கடைக்காரன். சிறு வயதில், பாட்னாவில், டீக்கடை நடத்தியுள்ளேன்' என்றார். மேலும், 'லாலு சாய் துகான்' என்ற பெயரில், பீகாரின் சில நகரங்களில், டீக்கடைகளை, அவரின் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக டீக்கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக டீ கொடுக்கப்படுகிறது. கூடவே, பிஸ்கட்டும் தரப்படுகிறது. அத்துடன், லாலு தான், உண்மையான டீக்கடைக்காரர் என, அவர் கட்சியினர், பொதுமக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.

இதற்கான பொறுப்புகளை ஏற்று நடத்தி வரும், லாலு கட்சி பிரமுகர், இக்பால் ஷாமி கூறும் போது, 
''முதற்கட்டமாக, மிதிலாஞ்சல், சமஸ்திபூர் போன்ற இடங்களில், டீக்கடைகள் துவக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில், பல கிராமங்களிலும், லாலு டீக்கடை துவக்கப்படும். இந்த கடைகள், மோடி, பீகாருக்கு, தேர்தல் பிரசாரத்திற்கு வரும், மார்ச், 3ம் தேதி வரை நடத்தப்படும்,'' என்றார். 


இதை, பீகார் மாநில, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, சுஷில்குமார் மோடி கிண்டலடித்துள்ளார். ''மோடிக்கு எதிரான லாலுவின் இந்த கோமாளித்தனத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,'' என, அவர் கூறியுள்ளார்.


இந்த ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகர் - ஆஸ்கார் விருது பெரும் லாலு !!!


நான் தான் உண்மையான டீ வியாபாரி :சொல்கிறார் லாலு

பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும், 300 நகரங்களில் ஆயிரம் டீக்கடையில் டி.விக்களை அமைத்து பொதுமக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடும் பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளார். இது குறித்து, ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: 

நான் சிறுவயதில் கால்நடைக் கல்லூரியில் இருந்த போலீஸ் குடியிருப்பில் எனது மூத்த சகோதரருடன் சேர்ந்து டீ விற்பனை செய்துள்ளேன். மேலும், படிக்கும் காலங்களில் பிஸ்கட்களையும், டீயும் விற்பனை செய்துள்ளேன். நான்தான் உண்மையான டீ வியாபாரி. எப்போதும் எனது சிறுவயது நாட்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை’ என்று கூறினார். மேலும், மோடி எப்படி டீ விற்பனை செய்ய முடியும். ரத்தங்களையும், கலவரங்களையும்தான் விற்பனை செய்ய முடியும் என்று கடுமையாக தாக்கினார். 

கலவரம் நடந்த முஷாபர் நகரில் மார்ச் 3ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடியின் பேரணிக்கு இணையாக ராஷ்டீரிய ஜனதா தளமும் பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நமோ டீ கடை பிரசாரம் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வரும் பா.ஜ.வைப் பார்த்து மற்ற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை எப்படி நடத்துவது என்று இப்போது ஆலோசித்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=124#sthash.s2kgG9QD.dpuf

தொங்கு பாராளுமன்றமா ??? நோ சான்ஸ் > தொங்கு காங்கிரஸ் மட்டுமே வரலாறு கூறவிருக்கும் உண்மை !


தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி !

தொங்கு நாடாளுமன்றம் பேச்சுக்கே இடமில்லை சொல்கிறார் அத்வானி 
புதுடெல்ல: இந்த மக்களவை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற கணிப்புகள் உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை. 

தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரையில் இல்லாத அளவுக்கு பா.ஜ. கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். தவறான நிர்வாகம், ஊழல் ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணயில் மலிந்துள்ளன என்று குற்றஞ்சாட்டிய அத்வானி, சுதந்திர இந்தியாவில் இதுவரையில் எந்த ஒரு தேசிய கட்சியும் பெறாத அளவுக்கு அதிக தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கூறப்பபடுவதை நிராகரித்தார். 

நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நாடு முழுவதும் பா.ஜ.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இந்த அளவுக்கு இதற்கு முன்பு கட்சிக்கு ஆதரவை இருந்ததை தான் பார்க்கவில்லை என்றும் அத்வானி குறிப்பிட்டார். பா.ஜ.வுக்கு ஆதரவான அலையும் காங்கிரசுக்கு எதிரான மோசமான நிலைமையும் உள்ளது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். இதற்கு முன்பு அது இந்த அளவுக்கு தோற்றது இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் தோல்வி இருக்கும். இது வரலாற்றிலும் இடம்பெறும். 

தவறான நிர்வாகம், பெருமளவில் ஊழல், அரசின் பிற்போக்கான கொள்கைகள் ஆகியவையே இந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியை கொண்டு சென்றுள்ளது என்றார். டெல்லியில் பா.ஜ. கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு அத்வானி பேட்டியளித்தார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜிம் உடன் இருந் தார்.

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=150#sthash.s1Gw7HSC.dpuf

பிஜேபி - யின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: ந-மோ தலைமையில் அரசு அமைவது உறுதி


கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்: பா.ஜ. கூட்டணி 236 ;காங்கிரஸ் கூட்டணி 92 

ஏப்ரல்  மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றிய கருத்துக்கணிப்பை ஏபிபி நியூஸ் மற்றும் ஏசி நீல்சன் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

நாடு முழுவதும் பரவலாக பா.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 236 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 92 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ. கட்சி மட்டுமே 217 தொகுகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட இந்த முறை கூடுதல் இடங்களில் பா.ஜ. வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 92 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், அதற்கு மக்களிடம் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியைத் தவிர்த்து காங்கிரஸ் மட்டும் 73 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைவிட இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் நிலைக்கு இடதுசாரிகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதாவது 29 இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதா தளம், திமுக, அதிமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் மொத்தம் 186 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தலா 88 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேபோல், தெற்கில் 21 தொகுதிகளிலும் கிழக்கில் 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வடக்கில் 23 தொகுதிகளிலும் மேற்கில் 22 தொகுதிகளிலும் தெற்கில் 26 தொகுதிகளிலும் கிழக்கில் 21 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 


இந்த கருத்துக்கணிப்பில் பா.ஜ. தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட 36 இடங்கள்தான் குறைவாக உள்ளன. மக்களவையில் மொத்த இடங்கள் 543. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 272 இடங்கள். 

See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=163#sthash.COjvYtG9.dpuf

Saturday, February 22, 2014

Is Arvind Kejriwal an American Agent???


Ford Foundation, Hivos, Panos and Dutch Embassy- Is Kejariwal an American agent?

Thirteen Questions for Mr. Chameleon Kejariwal:

When was the “ Sampoorna Parivartan” registered and what is the registration number and other details of the NGO?

When was ‘Parivartan’ created out of Sampoorna Parivartana? Is it true that Sampporna Parivartan was given a grant of 85000 dollars by Ford Foundation in 2002 and only on aspect of looting money , different groups were created?

Is it true that you continue to claim the legal status of Parivartan as follow: “Parivartan is not registered under any Act as a society or a trust or a Company. It is a people’s movement. For Income Tax purposes, it is an Association of Persons.”

Is it true that you advertised through various medium in June 2002 that “All donations made to Parivartan are tax exempt under section 80 G. Parivartan is also registered under section 12A of Income Tax Act. “? Is this not misleading information aimed to dupe Samaritans?

Did you receive funds from the World bank for your campaign of Jan Sunvai in Delhi under the banner of Parivartan? When Parivartan was not registered, how was the fund routed?

Is it true that the World Bank featured the insignificant work of Parivartan in their Report ,”Social Accountability Stocktaking Exercise for South and East Asia. Washington, DC: World Bank Institute. (2005)(pp.30-32)http://www.worldbank...se studies on s

Is it true that you were selected for the Magsaysay Award only after featuring in this World Bank report ?Is it also true that Narayan Murthy, the INFOSYS Chief is a Trustee of Ford Foundation and pushed for your award?

Is it true that in your biography as prepared by the Ramon Magsaysay Foundation, the first reference has been made to the CIA(Central intelligence of America)?Is it a mere coincidence or Freudian slippage that reveals the true character?

Is it true that a New York university researcher Shimrit Lee worked with your organization, Kabeer in 2009-10 and advised you for launching a Colour Revolution kind of political mobilization in India? Is it true that subsequently she went to Egypt and witnessed the Tahrir uprising?Is it also true that she advised in 2010 for public protest in India and creation of mohalla and gram sabhas? Did you seek clearance from Home Ministry for hosting a suspicious researcher who has been active in the Middle east, Chad in Africa, required as per law of the land?

Is it true that you represented Sampoorna Parivartan NGO and the Secretary of the NGO that you had founded worked in the Commission Advisory Committee of the Delhi Electricity Regulatory Commission constituted vide the NOTIFICATION No. F.1(135)/DERC/2000-01/5092 Delhi, the 27th March, 2003 and therefore you bear the sole responsibility for the crisis in Delhi caused by power hike and installation of faulty metres?

Is it true that you talk about transparency but shut down the website of both Parivartan and Kabir when the same came under scrutiny in 2012?

Is it true that synchronous with your action in concealing the issue of dubious foreign funding for ulterior political motives, the Ford Foundation has also hidden all the details about funding to Kabir when this blog post appeared in October 2012 and was widely attracting the attention of patriotic Indians, thereby pointing to your complicity with dubious foreign organizations?

Is it true that you sought funds from foreign embassies, including that of Dutch Embassy even after being aware that all Dutch funding to Indian NGOs was stopped for many years after 2002 since those funds percolated to anti-national forces as per government reports?

http://www.nandamurifans.com/forum/index.php?/topic/261607-is-arvind-khejriwal-an-american-agent/

Friday, February 21, 2014

வீரத்துறவி விவேகானந்தர்

கலங்கிய வீரத்துறவி! 



“வீரன் ஒருநாள் தான் சாகிறான், கோழை தினமும் சாகிறான்…’ என்று வீரமொழி பேசிய விவேகானந்தரே ஒருசமயம் கண் கலங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானே இருக்கிறது. எதற்காக அவரது கண்களில் நீர் முட்டியது?
ஜன., 12,1863ல் மக்கள், மகரசாந்தி பண்டிகையைக் கொண் டாடிய நன்னாளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உதித் தார் சுவாமி விவேகானந்தர். உலகில் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பதை விட, என்ன சாதிக் கிறோம் என்பதே மிக முக்கியம். விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். ஜூலை 4, 1902ல் இயற்கை அவரை தன்னோடு அணைத்துக் கொண்டது; ஆனால், இந்த குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த தேசம் வறுமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடக்க காரணம் என்ன என்பது பற்றி அவர் ஆராய்ந்தார். அதற்கு விடை, அவருக்கு கன்னியாகுமரியில் கிடைத்தது. 1892ல் குமரிமுனைக்கு வந்து, பகவதி அம்மனை தரிசித்தார்.
“அம்மா, மகாசக்தி! நீ இமயத் தில் பார்வதியாய் இருக்கிறாய்; இங்கே பகவதியாய் வீற்றிருக் கிறாய். கன்னியாக இருந்தாலும் நீ உலகத்தின் தாயல்லவா! இங்கு அந்நியர்களின் அரசாட்சி நடக்கிறது. மக்கள் தங்கள் நிலையை மறந்து, அந்நியர் களின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனரே! இது அவர்களைப் பாழ்படுத்திக் கொண்டிருக் கிறதே! இதற்கு தீர்வு என்ன?’ என்று முறையிட்டார்.
தன் கேள்விக்கு விடை வேண்டு மானால் தனிமை வேண்டுமெனக் கருதி கடலில் குதித்து, நீச்சலடித்து ஒரு பாறையை அடைந்தார். அங்கே தியானத்தில் ஆழ்ந் தார். அவரது உள்ளுணர்வில் பல எண்ணங்கள் ஓடின; அவை, காட்சிகளாக மலர்ந்தன. பாரதம் அவரது கண்களின் முன் பரந்து விரிந்தது. இங்கே மொழிகளும், மக்களின் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருந் தாலும், இவர்களையெல்லாம் இணைக்கும் பாலமாக வேதங் களும், ஆகமங்களும், புராணங் களும், சித்தாத்தங்களும் இருப்பது தெரிந்தது.
ஒவ்வொரு இந்தியனும், ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்காக பிறக்கவில்லை; இந்த ஆன்மிக அமுதத்தை ருசிக்கவே அவன் பிறந்திருக் கிறான். இந்த மக்களை ஆன்மிகத்தின் மூலமாக மட்டுமே இணைக்க முடியும். ஆன்மிகமே இந்தியாவை இணைக்கும் பாலம் என்பது புலப்பட்டது.
அதேநேரம், வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியனிடம் ஆன்மிகத்தைப் பற்றி போதித் தால் எடுபடாதே! அவனது பசியைப் போக்கிவிட்டு, ஆன்மிகத் தைப் போதித்தால், அவனிடம் ஒழுக்கக்கேட்டை உருவாக்கும் அந்நிய கலாசார பழக்கங்களை போக்குவது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தலாம். ஆனால், அவனது பசியைப் போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரும் பணம் வேண்டுமே! அப்போது தான் அவரது கண்கள் கலங்கின.
அந்த கலங்கிய கண்கள் கடலை நோக்கிச் சென்றன. அந்தப் பார்வை அமெரிக்காவைக் காட் டியது. சனாதன தர்மம் எனப் படும் இந்துமத கொள்கைகள் அந்த தேசத்தில் ஒலிக்குமானால், அது உலகையே எட்டும். அங்கே நடக்கப்போகும் சர்வமத மகாசபை கூட்டத்தில் நமது கருத்துக் களை ஏற்கும் வகையில் பேச வேண்டும். அதற்காக தரப்படும் பொருளைக் கொண்டு நமது தேசத்தில் மடங்களை நிறுவ வேண்டும். அதற்கு நம் குருநாதர் ராமகிருஷ்ணரின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
குமரியில் பிறந்த இந்த சிந் தனை பெரும் சிரமத்தின் பேரில் வெற்றியும் பெற்றது; நமது தேசத்தின் மாண்பு காப்பாற்றப் பட்டது. இன்று ராமகிருஷ்ண மடங்கள் பாரதமெங்கும் விரிந்து கிடக்கின்றன.
இந்த அரிய சாதனையைப் படைத்த விவேகானந்தருக்கு அவரது 107வது நினைவுநாளில் வீர அஞ்சலி செலுத்துவோம்.
http://senthilvayal.com/2009/07/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/

Wish you all a funny week-end >>> refresh your mind reading once again the comedy show of Prince Charles


Arnab: Do you believe Congressmen were involved.
Rahul: Innocent people died.

Arnab: How is Modi to be blamed for 2002 after SIT gave clean chit?
Rahul: We believe in empowering women.

Arnab: But your party continues to blame Modi.
Rahul: The real issue is empowering women.

Arnab: Why are you still protecting Ashok Chavan?
Rahul: We brought RTI.

Arnab: Is it appropriate of Virbhadra Singh to take money?
Rahul: There is a legal process. We have passed Lokpal.

Arnab: What about inflation?
Rahul: Women are the backbone of the country.

Arnab: What is your opinion on apples?
Rahul: The problem in this country lies with oranges.

Arnab: Will you apologize for 1984?
Rahul: I like kababs

Arnab: Why were you silent during the scams?
Rahul: Mongolia’s capital is called Ulan Bator

Thanks to Prajwal, my facebook friend (I copied from his wall). It was so funny that I thought its good to share with other people who want qa reason to laugh:D

- See more at: http://www.padhokhelo.com/funny-conversation-national-kid-rahul-grill-in-chief-arnab/#sthash.IrnAG0Lz.dpuf

Mr. Honest questions Na-Mo over his relationship with Ambani & Na-Mo's Campaign's cost


By being an Honest-ever Politician of India Mr. "Honest" Kejriwal demands Na-Mo's relationship with Ambani and the accountability of Na-Mo's electioneering expenses:

Mr Kejriwal, Grow Up. Your open letter to Modi is all gas, no economics

An open letter to Mr. Honest:

Dear Mr Kejriwal
I understand that you have sent an open letter to Narendra Modi on questions that are bothering you. I like your inquisitiveness and eagerness to know such details, but it should be obvious to everyone that the basic purpose of sending “open” letters is usually self-publicity. As a politician you are entitled to self-promote, and I certainly don’t grudge you that.
You have asked three basic questions of Mr Modi: whether he will go ahead with the UPA government’s decision to raise gas prices to $8 per mmBtu; what his relationship with Mukesh Ambani is; and how much his election campaign is costing.
I obviously cannot answer questions two or three. If you have any information that the relationship between Mr Ambani and Mr Modi is not proper, or that excessive amounts are being spent in the Modi election campaign, all you have to do is go to the police or complain to the Election Commission. Since you have already filed an FIR accusing everybody and the dog-at-the-lamp-post of colluding to raise gas prices, you should get an answer to this question from the courts. A PIL on gas pricing is already filed in the Supreme Court. That obviously has not stopped you from milking this issue for what it is worth with open letters. 

http://www.firstbiz.com/corporate/mr-kejriwal-grow-open-letter-modi-gas-economics-77230.html


Thursday, February 20, 2014

NaMo – the name alone can bring development and prosperity to India


NaMo – the name is enough; what else do we need?

The man of the hour, the need of the nation. A man that has almost all Indians under his spell of development and good governance. Few words and more action describes him the best, and maybe that’s the reason why unlike other politicians he gets voted as the person who can bring change. Hope of 2014, this section will cover the change stories that have been created by NaMo.
A wave of change that will spread his ideologies and how he has set an example for common man to rise above and take India Beyond.
https://namomantra.org/namo-the-name-is-enough


முறை கேடன் முறையீடு !!!


முறைகேடாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியும் பெற்று - இந்தியாவின் கீழ்/மேல் மற்றும் நடுத்தர வர்கத்தினரை கடனிலும் போராட்டத்திலும் மூழ்கடித்த இந்த கோமகனின் வாய்க்கொழுப்பு பிரச்சாரங்களுக்கு இந்திய வாக்காளர்கள் எதிர் வரும் மக்களவை தேர்தலில் நிச்சயம் பதிலளிப்பார்கள்:

இனி செய்தியினை படிப்போம்:

Disappointing that Modi has not apologised for riots: FM  

New Delhi:  Finance Minister P Chidambaram does not think that Narendra Modi has been given clean chit by courts in 2002 Gujarat riots and says the BJP’s Prime Ministerial candidate has steadfastly refused to acknowledge his “moral and political accountability” for them.

He says it was disappointing that Modi was unwilling to “apologise” for the riots. The undercurrent of his cross-country campaign is majoritarianism and Congress will give a befitting reply to it, says Chidambaram.

“No, I don’t think so. There are two aspects to what happened in 2002. One is legal culpability. The other is moral and political accountability. On the first, the matter is still in court. A court has accepted an SIT report but that has been challenged in a higher court. But I won’t say anything more on that.

“But on the second, I am absolutely clear in my mind that the political and moral accountability rests with the Chief Minister. He was Chief Minister for several months when it happened. Yet in the last 12 years, he has refused to acknowledge his moral and political accountability. And what is more disappointing is his unwillingness to even utter the words—I apologise,” he told PTI in an interview here.


Chidambaram was asked whether he believed Modi has been finally cleared of all charges by courts in the 2002 riots.

http://www.indiatvnews.com/politics/national/disappointing-that-modi-has-not-apologised-for-riots-fm-14953.html

Na-Mo Avtar will continue for Generations !!!


Am here to serve this nation births after births: Modi

Ahmedabad: BJP’s prime ministerial nominee Narendra Modi yesterday made an emotional pitch to voters, saying if he doesn’t get a chance to serve the people in this life he will do so after a rebirth.

Addressing a huge youth rally in the city, the Gujarat chief minister said, “If I speak the truth, all the ministers of the Delhi government get unhappy, they feel bad and get dejected.”

“There is a reason for it. Nobody has challenged them for the last 60 years. They are feeling how can a tea-seller challenge such a big sultanate which has ruled the country uninterrupted for many years,” he said.

“They are flabbergasted and remain in search of opportunities to hit Modi... My Congress strongmen, what more can you do, you can throw muck, you can let CBI try to nail me, you can take me to courts...,” Modi said.  “But I am here to serve this nation births after births, If I don’t get chance in this birth, I will come again in the next birth to serve the people of the country.” “I have not left my house for any post or fame. To acquire, to be something is not my goal...,” he said.

http://www.indiatvnews.com/politics/national/am-here-to-serve-this-nation-births-after-births-modi-14997.html

எங்கும் எதிலும் ந-மோவே முதல் !!!


குஜராத்தில் மட்டுமல்ல - முக நூலிலும் முதல்வர் நமது "நாளைய பிரதமர்"
ந-மோ

தினமலர் செய்தி:

அரசியல் தலைவர்களை பேட்டி காண ஏற்பாடு

கோல்கட்டா: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, "பேஸ்புக்' சமூக வலைதளம், புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது. 

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் உட்பட நாட்டின் பிரபல அரசியல் தலைவர்களுடன், பேஸ்புக் வாடிக்கையாளர்கள், பேட்டி காண, அந்த இணையதளம் வாய்ப்பு வழங்குகிறது. குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ், டில்லி முன்னாள் முதல்வரும், "ஆம் ஆத்மி' கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் போன்றோரிடம், பேஸ்புக் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம். 

இதற்கான கேள்விகளை, பேஸ்புக் இணையதளத்தின், 'Facebook Talks Live' என்ற பிரிவில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவு கேள்விகள் சேர்ந்ததும், வாடிக்கையாளர்களின் சார்பில், பேஸ்புக் நிறுவனம், குறிப்பிட்ட நாளில், அந்தந்த அரசியல் தலைவர்களை சந்தித்து, பேட்டி காண உள்ளது. 

முதற்கட்டமாக, வரும், மே மாதம், 3ம் தேதி, நரேந்திர மோடியிடம், பேஸ்புக் பேட்டி காண உள்ளது. அதன் பிறகு, பிற தலைவர்களிடம், பேட்டி காணும் தேதி அறிவிக்கப்படும் என, அந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய இயக்குனர், ஆங்கி தாஸ் கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=920340