Saturday, February 18, 2012

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசானை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே  நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவையருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்
குலவிடு தனிப்பரம் பொருளே!
மகாகவி பாரதி    

http://hindusanghaseidhi.net/?p=459

No comments:

Post a Comment