இன்று என்ன பதிவு என்றால் சமீபத்தில் நடந்த ராசாவின் ஊழல் சம்பந்தமான ஒரு புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன். இந்த புகைப்படம் எனது அண்ணன் எனக்கு மெயிலில் அனுப்பினார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த புகைப்படத்தில் கலைஞர் முதலில் அறுபத்தி நான்கு கோடியா? என்று சொல்லிவிட்டு ஊழல் ஊழல் என்று கத்தி விட்டு ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் Rs. 1,76,000 கோடியை அமுக்கிக்கொண்டு ஓடுகிறார் பாருங்கள்.
http://usharayyausharu.blogspot.com/2010/12/64.html
No comments:
Post a Comment