Wednesday, December 15, 2010

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ

ஐதராபாத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., முத்த தலைவர் பங்காரு தத்தாத்ரேயா (வலமிருந்து 2வது) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகணத்தை கயிற்றால் கட்டி இழுத்தனர்.

sources: www.dinamalr.com

No comments:

Post a Comment