Thursday, July 29, 2010

No wonder - Congress is behind in "Warren Anderson" mess

Contd from the previous article....

வாரனஆண்டர்சனஇந்தியவந்தபாதுகாப்பாமீண்டுமநாடதிரும்உறுதியளிக்கப்பட் -டதஅன்றைபிரதமரராஜீவகாந்திக்குமதெரியப்படுத்தப்பட்டதஎன்றும், அதற்கஅவரஎந்ஆட்சேபனையுமதெரிவிக்கவில்லையென்றுமராஸ்கோத்ரகூறியுள்ளார். ஆனால், வாரனஆண்டர்சனஇந்தியா (போபால்) வந்ததுமகைதசெய்யப்பட்டார். பிறகபிணைவிடுதலஅளிப்பபட்டிருந்நிலையிலஅவரநாட்டவிட்டு, ஏற்கனவஅளிக்கப்பட்டி -ருந்உறுதிமொழியினஅடிப்படையில், எவ்விசிக்கலுமின்றி வெளியேறியுள்ளார்.
இதுதானநடந்துள்ளது. பல்லாயிரக்கணக்காஅப்பாவி மக்களஉயிரிழக்கககாரணமாஒரநிறுவனத்தினதலைவரை, அவரகைதசெய்யப்பட்டபிறகபிணையிலவிடுதலைபபெற்றிருந்நிலையில், நீதிமன்றத்தினஒப்புதலின்றி நாட்டவிட்டவெளியேஅனுமதித் -ததமத்திஅரசஎன்பதும், அதஅப்போதபிரதமராஇருந்ராஜீவகாந்தியினஒப்புதலு -டனும்தானநடந்துள்ளதஎன்பதுமசந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகியுள்ளது.

அதமட்டுமல்ல, இந்தியவந்ஆண்டர்சனகைதசெய்தததவறஎன்கிறாரஅன்றைஅயலுறவுசசெயலரராஸ்கோத்ரா! கொல்லப்பட்டதஅப்பாவி மக்களென்பதால்தானஅவராலஅப்படி கூமுடிகிறது? விவாயுககசிவஅந்தொழிற்சாலையினஅருகிலவாழ்ந்துவந்ஏழை, எளிமக்களைததாக்கிககொன்றதால்தானபாதிப்பிற்குபபொறுபே -ற்வேண்டிநபரகைதசெய்வதற்கஎதிர்ப்பதெரிவிக்கசசொல்கிறது? அன்றைமத்திய, மாநிஅரசுகளும், அதனதலைவர்களும், நிர்வாகமுமஇதஒரசாதாரசாலவிபத்தைப்போலத்தானபார்த்துள்ளஎன்பதற்கஇதவிவேறசான்றென்தேவை?

இந்தியாவினசட்டங்களும், நீதிமன்நடவடிக்கைகளுமபாதிக்கப்பட்டவர்களினதன்மையைபபொறுத்தசெயல்படுகின்றஎன்றமூத்வழக்கறிஞரும், மக்களசமூஉரிமைசசங்கத்தினதலைவருமாகண்ணபிரானகூறியுள்ளதஎவ்வளவபெரிஉண்மை!

அந்விவாயுககசிவாலகொல்லப்பட்டவர்களமேட்டுக்குடி மக்களாஇருந்திருந்தால், அங்கவாழ்ந்தோரிலதலைவரஎவராவதஇருந்தஇறந்திருந்திருந்தால், அவர்களினகுடும்பமபாதிக்கப்பட்டிருந்தாலஅப்போதஇப்படி சாதாரஒரவிபத்தாபார்க்குமநிலஇவர்களுக்கஇருந்திருக்குமா? அல்லதஅப்படிப்பட்நிறுவனத்திற்கசட்ஆலோ -சனசொல்லி சம்பாதிக்கத்தாமஇந்காங்கிரஸ்காரர்களமுன்வந்திருப்பார்களா?

க, போபாலவிவாயுககசிவசாதாரமக்களினவாழ்வைததாக்கியதாலஅதஒர‘விபத்தாக’ கருதப்படுகிறது. அதுவஇந்நாட்டினஅரசியலதலைவர்களைததாக்கி அழித்திருந்தாலஅததேசத்தினஅழிவாகவும், ஜனநாயகத்திற்கவிடப்பட்அச்சுறுத்தலாக -வுமபேசப்பட்டிருக்கும். இதைத்தானஇந்திமக்களாகிநாமபுரிந்துகொள்வேண்டுமஎன்றகாங்கிரஸகட்சி எதிர்ப்பார்கிறதபோல.

மற்றபடி, குற்றவாளிகளை, குற்றமசாற்றப்பட்டவர்களதப்பிக்வைப்பதிலகாங்கிரஸஅரசயாராலுமஜெயிக்முடியாது. போபர்ஸபீரங்கி பேவழக்கினமுக்கியககுற்றவாளி -யாஒட்டோவியகுட்ரோக்கியஆதாரமஏதுமில்லஎன்றகூறி வழக்கிலஇருந்தவிடுவிக்கததெரிந்தவர்களுக்கு, வாரனஆண்டர்சன்களஉறுதி மொழி கொடுத்ததப்வைப்பதிலஆச்சரியமஏதுமில்லை.

Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1006/18/1100618039_2.htm

No comments:

Post a Comment