Thursday, July 29, 2010

Spectrum Loss and Diesel Price Hike - ஸ்பெக்ட்ரம் இழப்பும் பெட்ரோல் டீசல் விலையும் - 1

கச்சவிலையேற்றத்தாலமத்திஅரசினபொதுததுறநிறுவனங்களாஇந்தியனஆயில், பாரதபெட்ரோலியம், ஹிந்துஸ்தானபெட்ரோலியமஆகியவற்றிற்கஏற்பட்டு -வருமஇழப்பநிரந்தரமாகததடுக்அரசினவிலகட்டுப்பாட்டில் (Administered Pricing) இருந்தபெட்ரோலடீசலஉள்ளிட்எண்ணெயபொருட்களநீக்விடலாமஎன்றமுடிவெடுக்மத்திஅரசினஅதிகாரமிக்அமைச்சரவைககுழஅடுத்மாதம் 7ஆமதேதி கூடுமஎன்றசெய்தி வெளியாகியுள்ளது.

பெட்ரோலடீசலவிலைகளதற்போதமத்திஅரசநிருணயித்தவருகிறது. இந்விலைககட்டுப்பாட்டநீக்கிவிட்டால், எந்அளவிற்ககச்சஎண்ணெயவிலசர்வதேசசசந்தையிலஉயருகிறதஅதற்கஇணையாபெட்ரோலடீசலஉள்ளிட்எண்ணெயபொருட்களினவிலையமத்திஅரசினபொதுததுறநிறுவனங்களஉயர்த்திககொள்ளலாம். இம்முடிவஎடுப்பதற்காகவஅடுத்மாதமஅதிகாரமிக்அமைச்சரவைககுழு (Empowered Group of Minister - EGoP) கூடுகிறது.

“தற்போதசர்வதேசந்தையிலகச்சஎண்ணெயினவிலபீப்பாயஒன்றிற்கு 70 டாலர்க -ளாஉள்ளது. ஆனாலஅதற்குததக்கவாறதற்போதநிருணயிக்கப்பட்டுள்பெட்ரோலடீசலவிலைகளஇல்லை. இதனாலமத்திஅரசினமூன்றபொதுததுறஎண்ணெயநிறுவ -னங்களுக்கஒவ்வொரநாளுமூ.2,555 கோடி இழப்பஏற்படுகிறது. இதஇந்நிதியாண்டினஇறுதியிலூ.90,000 கோடியாஉயரும். எனவபெட்ரோலடீசலஉள்ளிட்எண்ணெயபொருட்களினவிலநிருணயித்தினமீதாஅரசினகட்டுப்பாட்டநீக்வேண்டும்” என்றஎண்ணெயநிறுவனங்களகோரிக்கவிடுத்துள்ளன. இந்தககோரிக் -கபுதிதல்ல, மன்மோ -கனசிஙபதவியேற்றககாலத்திலஇருந்ததொடர்ந்தஎழுப்பப்பட்டவருவதுதான். மத்திநிதியமைச்சகமஅமைத்நிதிசசீர்த்திருத்தககுழுக்களுமஇந்ஆலோசனையதொடர் -ந்தகூறி வருகின்றன.

பெட்ரோலடீசலஆகியவற்றினவிலைகளஉயர்த்தினாலஅதனாலஅத்வாசியபபொருட் -களினவிலைகளஉயரும். இரசக்கவாகனங்களைபபயன்படுத்துமநடுத்தமக்களபாதிக்கப்படுவரஎன்பதால், சர்வதேச்சசந்தையிலகச்சஎண்ணெயவிலஉயருமஅளிவிற்கவிலைகளஉயர்த்தாமல், அதனாலஏற்படுமகூடுதலசெலவிலபாதியளவிற் -கவருவாயஉயரத்தக்வகையிலலிட்டருக்கு 2 முதல் 3 ரூபாயவிலஉயர்த்தி மத்திஅரசசில்லரவிலநிருணயமசெய்தவருகிறது.

இந்நிலைக்கவிடைகொடுக்கலாமஎன்பதமுடிவசெய்யவஜூன் 7ஆமதேதி அமைச்சரவைககூட்டமகூடுகிறது. அப்போதவிலைககட்டுப்பாட்டநீக்குவதஎன்றமுடிவெடுத்ததாலபெட்ரோல், டீசலவிலைகளலிட்டருக்கூ.6 வரஉயரும் (பார்க்செய்தி).

முதலிலபெட்ரோலவிலமீதாவிலைக்கட்டுபாட்டநீக்குவது, பிறகடீசல், அதனபிறகசமையலஎரிவாயு, கடைசியாஏழஎளிமக்களபயன்படுத்துமமண்ணெண்ணஎன்றபடிப்படியாவிலைககட்டுப்பாட்டவிலக்கிககொள்வதஎன்றதிட்டமிடப்படுள்ள -தாகததகவல்களகூறுகின்றன.

ஸ்பெக்ட்ரமஇழப்பகண்டுகொள்ளாததஏன்?

மத்திஅரசினபொதுததுறநிறுவனங்களுக்கஏற்படுமஇழப்பதடுத்தநிறுத்இந்அளவிற்கசுறுசுறுப்பாசெயல்படுமமத்திஅரசு, தொலைததொடர்பஅமைச்சகத்தின் (அமைச்சரின்) முறைகேடாஅலைக்கற்றஒதுக்கீட்டால் (Spectrum allocation) மத்திஅரசிற்கஏற்பட்ூ.60,000 கோடி இழப்பகண்டுகொள்ளாமலஇருப்பதேனஎன்பதகேள்வி.

கடந்செவ்வாய்ககிழமை, 3 ி என்றழைக்கப்படுமமூன்றாவததலைமுறதொலைததொடர்பதொழில்நுட்பத்தபயன்படுத்தி செல்பேசி சேவைகளஅளிக்குமஉரிமங்களஏலமவிட்டதிலமட்டும் (எதிர்காபயன்பாட்டவருவாயகணக்கிலகொள்ளாமல்) ூ.67,710 கோடி வருவாயஈட்டியுள்ளது. ஆனாலகடந்த 2008ஆமஆண்டில் 2 ி தொழிலநுட்பத்தஅடிப்படையாகககொண்செல்பேசி சேவைகளஒவ்வொரநிறுவனத்திடமி -ருந்துமூ.1,650 கோடியமட்டுமபெற்றுக்கொண்டஅவைகளுக்கதொலைததொடர்புததுறஉரிமமவழங்கியது. இதனாலஅரசிற்கூ.60,000 கோடி வரஇழப்பஏற்பட்டுள்ளதஎன்றகடந்த 2 ஆண்டுகளாஅரசியலகட்சிகளுமபொதஅமைப்புகளுமதொடர்ந்தகுரலெழிப்பியுமமன்மோகனஅரசஎந்நடவடிக்கையுமஎடுக்கவில்ை.

Ps: You can not expect anything good from Congress as there is no one from their side to speak for the larger interest of common man. Our Prime Minister Dr. Manmohan Singh is one the best Economist and the Genius that Indian history has scarcely seen so far. But, what's the use of him for Indians? He has to act on behalf of so many "Self-interested" black-sheep in Congress. Nothing we can do, other than to sigh sadly....!!!

Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1005/21/1100521094_1.htm

No comments:

Post a Comment